vemmai theera vaarayo, vemmai theera vaarayo novel @tamilbookstore.in

Vemmai Theera Vaarayo Novel by Srikala

‘Vemmai Theera Vaarayo’ is a Romantic novel in Tamil, written by the notable writer Srikala. Srikala has written 56 novels. Her novels speaks about family problems and men and women relationship issues in Tamil culture. She has own publications to publish her novels in paperback. Some of her novels published in several parts.

Novel Information

Name of the Book    : வெம்மை தீர வாராயோ
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 255 Papers
Format                    : eBook
File Size                   : 10 MB
Published by           : Own Publications
Rating : 4.5

Vemmai Theera Vaarayo

மனமே இல்லாமல்‌ சாகித்யா வீட்டிற்குக்‌ கிளம்பி வந்திருந்தார்‌ அவனது அன்னை ராணி… அவர்கள்‌ இருவரையும்‌ கண்டு பரபரப்புற்ற தெய்வா அவர்களை வரவேற்று அமர வைத்தவர்‌ மகளை அங்கு அழைத்தார்‌… அன்னை எதற்குக்‌ கூப்பிடுகிறார்‌ என்று அறியாது அங்கு வந்த சாகித்யா சூர்யாவையும்‌, அவனது அன்னையையும்‌ கண்டு திகைத்தவள்‌ அவர்கள்‌ கொண்டு
வந்திருந்த சீர்‌ தட்டை கண்டு அதிர்ந்து போனாள்‌…

ஏதேதோ எண்ணங்கள்‌ மனதில்‌ எழ நிற்க முடியாது தலைச்சுற்றியது அவளுக்கு… “அம்மாடி சகி… நீயே தட்டை வாங்கிக்கக்‌ கண்ணு…” கணவனை இழந்தவரான தெய்வா அந்தச்‌ சீர்‌ தட்டை வாங்க சங்கோஜப்பட்டுக்‌ கொண்டு மகளிடம்‌ அதை வாங்கச்‌ சொன்னார்‌…

அன்னையின்‌ சொல்லுக்குக்‌ கட்டுப்பட்டு அதைத்‌ தன கைகளில்‌ வாங்கிய சாகித்யா அதக்‌ க நேரத்தில்‌. வியர்த்து விறுவிறுத்து போனாள்‌… குளிர்‌ பிரதேசமான அந்த இடம்‌ கூட ஏனோ அவளுக்கு நெருப்பாய்த்‌ தகித்தது…

“போய்ப்‌ புடவையை மாத்திட்டு வாம்மா…” அன்போடு ஒலித்த தெய்வாவின்‌ குரலில்‌ தன்னுணர்வு அடைந்தவள்‌ தட்டை எடுத்துக்‌ கொண்டு வீட்டினுள்‌ சென்றாள்‌… “ரொம்ப வெகுளியான பொண்ணு… நாம தான்‌ பார்த்து பார்த்து சொல்லணும்‌…”

“அப்படி எல்லாம்‌ உங்க பொண்ணை நீங்களே வெகுளின்னு சொல்லிக்காதீங்க… வந்த ரெண்டு மாசத்துல என்‌ மகனை வளைச்சு போட தெரிஞ்சிருக்கே… நல்ல கைக்காரி தான்‌…” குதர்க்கத்துடன்‌ வந்தது ராணியின்‌ வார்த்தைகள்‌…

அதில்‌ மனம்‌ துணுக்குற்றுப்‌ போனார்‌ தெய்வா… ஆனாலும்‌ முகத்தில்‌ புன்னகை மாறாது பொறுமை காத்தார்‌ அவர்‌…

ePub Link

Conclusion

This novel ‘வெம்மை தீர வாராயோ’ has a total of 255 pages. This is a romantic novel published in Tamil.

Leave a Reply