uraiyatho uyir kadhal kanangal, uraiyatho uyir kadhal kanangal novel free download

Uraiyatho Uyir Kadhal Kanangal Novel

‘Uraiyatho Uyir Kadhal Kanangal’ is a romantic novel. This title means ‘doesn’t freeze moments of love life’. Srikala is unique among the younger generation of Tamil writers of the 21st century. She set his own style for his novel. The love story has a separate place.

Novel Information

Name of the Book    : உறையாதோ உயிர் காதல் கணங்கள்
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 306 Papers
Format                    : eBook
File Size                   : 11 MB
Published by           : Own Publications
Rating : 4.3

Uraiyatho Uyir

அந்நேரம்‌ அவளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த விஷ்வா அவளுக்குக்‌ கண்களால்‌ தைரியமூட்டி அவளைப்‌ பார்த்து ஆதரவாய்‌ புன்னகைத்தான்‌… அதில்‌ சற்றுத்‌ தன்னைத்‌ தேற்றிக்‌ கொண்டு அவள்‌ அமர்ந்திருந்தாள்‌…

இதை எல்லாம்‌ எரிச்சலுடன்‌ பார்த்திருந்தான்‌ மித்ரன்‌… அவளுக்கு ஆறுதல்‌ சொல்ல உரிமைப்பட்டவன்‌ கல்லு குண்டாட்டம்‌ அவள்‌ முன்‌ அமர்ந்திருக்கிறான்‌… அவள்‌
என்னடா என்றால்‌ அந்தத்‌ தீவட்டி தடியனிடம்‌ ஆறுதல்‌ தேடுகிறாள்‌… கோபத்தில்‌ என்ன செய்வது என்று தெரியாது சோபாவின்‌ கைப்பிடியில்‌ தனது கைமுஷ்டியை குத்தி கொண்டான்‌…

“எல்லோரும்‌ சாப்பிட போகலாமா…?” குமாரசுவாமி நிறைவான குரலில்‌ கேட்டார்‌… மகளுக்கு வரன்‌ பார்க்கும்‌ நிகழ்வு சந்தோசமாய்‌ முடிந்ததில்‌ அவருக்கு அத்தனை திருப்தி…

உணவு மேசையில்‌ அமரும்‌ போது சஹானா விஷ்வாவை தனது அருகில்‌ அமரும்படி அழைத்தாள்‌. “நமக்கு இடையில்‌ அவர்‌ எதற்குச்‌ சஹி…? நீயும்‌, நானும்‌ மனசு விட்டு பேசிக்கிட்டே சாப்பிடலாம தன்மையாய்‌ அவளிடத்தில்‌ கேட்பது போல்‌ அழகாய்‌ விஷ்வாவை
தவிர்த்தான்‌ மித்ரன்‌…

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பது போல்‌ விஷ்வா அவனது பேச்சில்‌ அந்த இடத்தில்‌ இருந்து விலகி போய்‌ விட்டான்‌… அதன்‌ பிறகு அவன்‌ மறந்தும்‌ சஹானா அருகில்‌ செல்லவில்லை…

ஆனால்‌ அவள்‌ அவனை மறக்காது மீண்டும்‌ அவனைத்‌ தேடி அவன்‌ பின்னோடு வந்துவிட்டாள்‌… அப்போது மித்ரன்‌ பார்த்த பார்வையை விஷ்வாவால்‌ என்றும்‌ மறக்க
இயலாது. அப்படியொரு ஆத்திரம்‌, ஆவேசம்‌ மித்ரனின்‌ விழிகள்‌ பிரதிபலித்தது… அதைக்‌ கண்டு அவனுக்கு ஆயாசமாக

ePub Link

Suggestion List

🔹️ Vaan Theda Mathi
🔹️ Uraiyatho UyirKathal kanangal
🔹️ Neeya Naana
🔹️ En Kadhal Pizhai Nee
🔹️ En Nenjam Neethaane

Conclusion

We hope you will read the book உறையாதோ உயிர் காதல் கணங்கள். If you want to share any review or the link is not working properly just comment below.

Leave a Reply