kadhal oruvanai kaipidithen, kadhal oruvanai kaipidithen novel download @tamilbookstore.in

Kadhal Oruvanai Kaipidithen Novel by RC

  • Post author:
  • Post comments:0 Comments

‘Kadhal Oruvanai Kaipidithen’ means I grabbed the love one. This novel about love and marriage, was written by Ramanichandran. This 123 pages love story is written to amaze readers. The plot revolves around how a heroine with a poor family background recovers from her life of poverty.

Kadhal Oruvanai Kaipidithen Novel Description

Name of Book :Kathal Oorvanai Kaipididhen
Writer                      :Ramanichandran
Language                :Tamil
Genre                      :Drama / Fiction Novel
Pages                      :123 Papers
Format                    :eBook / ePub / Kindle epub
Rate by Category :4.2
Book Details

Kadhalum Novelum

பண்ணுகிற மாதிரி, எனக்கே தோன்றிவிடும்‌ போல இருக்கிறது! ஆனால்‌, அது பொய்‌ என்று
எனக்குத்‌ தெரியும்‌. உங்களுக்கும்‌ தெரியும்‌! அத்தோடு அண்ணா நகரில்‌ இருந்து, எங்கள்‌.
பள்ளிக்கு வருவதும்‌ ரொம்பக்‌ கஷ்டம்‌, ஆன்ட்டி! நேர்‌ பஸ்சில்‌ கூட, ஒரு மணி நேரத்துக்கு.
அதிகம்‌ ஆகும்‌.”

“பஸ்சில்‌ போனால்தானே? தினமும்‌, ‘சுக’த்திலிருந்து எனக்குக்‌ கணக்கு வழக்குகளும்‌.
அன்றாட நிலவரங்களும்‌ வரும்‌. அவைகளில்‌ கையெழுத்திட்டுக்‌ காலையில்‌ அனுப்புவேன்‌! அதே காரில்‌, தீ பள்ளிக்குப்‌ போய்‌ வாயேன்‌! முதலில்‌, இன்றோடு சேர்ந்து இந்த மூன்று நாட்கள்‌. நம்‌ வீட்டிலேயே இரு! அதன்‌ பிறகு மற்றதைப்‌ பார்ப்போம்‌!

மீனாட்சி அம்மாள்‌ தனிமையின்‌ கொடுமையில்‌ மிகவும்‌ நொந்து போயிருக்கிறாள்‌ என்பது, சந்தனாவுக்குப்‌ புரிந்தது! பார்க்கப்‌ போனால்‌, சந்தனாவுக்கும்‌, இப்போது கிட்டத்தட்ட அதே நிலைதான்‌! அக்கறை காட்ட யாருமற்ற தனிமை!

ஒருவருக்கொருவர்‌ உதவியாக இருக்கலாம்‌! மீனாட்சி அம்மா, ஓர்‌ இக்கட்டில்‌ உதவியவளும்‌ கூட! ஒரு மூன்று நாட்கள்‌, அவளோடு கூட இருப்பதில்‌ என்ன தப்பு?

இப்படித்தான்‌ சந்தனா, மீனாட்சி அம்மாவின்‌ வீட்டுக்கு வந்தது! மூன்று நாட்களுக்காக
மட்டுமே என்று! ஆனால்‌, அந்த மூன்று நாட்களில்‌, இருவருக்கும்‌ இடையே ஏற்பட்ட நெருக்கம்‌, பெண்கள்‌ ‘விடுதியைப்‌ பற்றிய நினைவையே, சந்தனாவின்‌ மனதில்‌ இருந்து அகற்றி விட்டது!

மும்பையில்‌ இருந்து, பூபாலன்‌ பள்ளி எண்ணுக்கு போன்‌ செய்த போது, மீனாட்சி,
அம்மாவைப்‌ பற்றிய எதையுமே, சந்தனா அவனிடம்‌ சொல்லவில்லை! திருட்டு, எதிர்‌ வீட்டாரின்‌ உதவ முடியாத நிலை பற்றியெல்லாம்‌ சொன்னால்‌, மற்றதை மறந்து, உடனேயே சென்னைக்கு வந்து நிற்பான்‌! அவனது எதிர்காலம்‌, பாழாகிப்‌ போகும்‌!

எனவே, எந்தவிதச்‌ சந்தேகமும்‌ தோன்றாதபடிக்கு, முன்பு திட்டமிட்டபடியே எல்லாம்‌ நடப்பதுபோலத்‌ தோன்றுமாறு, பேசிவிட்டு போனை வைத்தாள்‌.

அன்று பள்ளி முடிகிற நேரத்துக்கு, மீனாட்சியும்‌ வந்து விட, இருவருமாகச்‌ சந்தனாவின்‌-
வீட்டுக்குச்‌ சென்றனர்‌. வீட்டைப்‌ பார்த்த பிறகு, தன்‌ வீட்டுக்கு வருமாறு மீனாட்சி அவளை வற்புறுத்தத்‌ தேவையேருக்கவில்லை!

Conclusion

The novel ‘Kathal Oorvanai Kaipididhen’ is a romance genre. The novel was published in 2001 by Ramani Chandran. Write your review of this novel below.

Leave a Reply