sapthamilla swarangal innisayai, sapthamilla swarangal innisayai srikala novel @tamilbookstore.in

Sapthamilla Swarangal Innisayai Srikala Novel

‘Sapthamilla Swarangal Innisayai’ is a romantic novel written by Tamil writer Srikala. She has been writing about the love issues between today’s youth men and young women, and how women’s lives are in this male society. Her name is familiar to readers of the Tamil romance novels. Her 50 novels bear witness to that.

Novel Information

Name of the Book    : சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்
Writer                       : Srikala
Language                 : Tamil
Genre                       : Fiction / Novel / Romance
Pages                       : 268 Papers
Format                      : Ebook
File Size                   : 10 MB
Published by            : Own Publications
Rating on Category : 4.1

Sapthamilla Swarangal Innisayai Srikala Novel

நின்று அவனைப்‌ பயமுறுத்தியது… அதே சமயம்‌ மனதுக்குள்‌ வெட்கித்‌ தலைக்குனியச்‌ செய்தது அவனை… வெளிநாட்டிற்குப்‌ படிக்கச்‌ சென்றிருந்த போது ஆரம்பித்தது
இந்தப்‌ பெண்‌ பித்து… அதன்பின்‌ அதை அவன்‌ விட நினைத்தாலும்‌ அவனால்‌ அதிலிருந்து அவ்வளவு எளிதில்‌ மீள முடியவில்லை… மேலும்‌ மேலும்‌ அவனின்‌ தவறுகளின்‌ எண்ணிக்கை அதிகரித்துக்‌ கொண்டு தான்‌ போனது…

போன நொடி வரை தவறாகத்‌ தோன்றாத ஒன்று இந்த நொடி தவறாகத்‌ தோன்றி அவனைக்‌ குற்றவுணர்வில்‌ குறுகச்‌ செய்தது… தோழியின்‌ முகம்‌ பார்க்க வெட்கி வேறு எங்கோ வெறித்துப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌ அவன்‌…

பெண்ணவளின்‌ நுண்ணிய உணர்வில்‌ அவனது மனம்‌. முழுவதும்‌ கல்லாய்‌ இறுகி போய்க்‌ கனத்தது தனது தவறின்‌ அளவை உணர்ந்து… அவனிடத்தில்‌ வந்த பெண்கள்‌ யாரும்‌ சஹானாவை போல்‌ கலங்கி தவித்தது இல்லையே… மாறாக அவனை விட அதிக ஆசையுடன்‌ தானே வந்தார்கள்‌…

அதனால்‌ தான்‌ அவனும்‌ இந்தப்‌ பழக்கத்தைத்‌ தவறாக எண்ணாது அதில்‌. மூழ்கி முத்தெடுத்துத்‌ தன்னைத்‌ தொலைத்திருந்தான்‌… “விச்சு… நீ சொல்ற மாதிரி நான்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிறேன்னே வை… ஒருவேளை அவன்‌ தப்பானவனா இருந்தா என்ன பண்றது விச்சு… எனக்கு… எனக்கு ரொம்பப்‌ பயமாயிருக்குடா…”

தேகம்‌ நடுங்க கூறியவளின்‌ நடுக்கத்தைப்‌ போக்கும்‌ பொருட்டு அவளை ஆறுதலாய்‌ அணைத்து கொண்டவன்‌, “நான்‌ எதுக்கு இருக்கேன்‌ சஹிம்மா… அப்படித்‌ தப்பு பண்ணிட்டு அவன்‌ என்‌ கிட்ட இருந்து தப்பிச்சிர முடியுமா…? அவனைக்‌ கொன்னுர மாட்டேன்‌… நான்‌ இருக்கேன்டா உனக்கு… என்னை நம்பு சஹிம்மா…” அவளுக்கு உறுதி கொடுத்த அதே நேரம்‌ அவன்‌ தனக்குள்ளும்‌ ஒரு உறுதி எடுத்துக்‌ கொண்டான்‌… தனது.

Suggestion Novels

🔹️ Uraiyatho Uyir Kadhal Kanangal 
🔹️ Pen Sahi
🔹️ Uyirodu Sathiradum Uyire
🔹️ Uyirena Vaa Uyir Kathirukiren
🔹️ Uyir Urugum Osai

Conclusion

We hope you read the சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் novel on your kindle. If you want to share any review about this novel just leave it on comment box below.

Leave a Reply